ஜியோவின் டபுள் டேட்டா ஆஃபர்: பட் பெரிய செக்...

Webdunia
வியாழன், 7 பிப்ரவரி 2019 (21:01 IST)
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு டபுள் டேட்டா ஆபரை வழங்கியுள்ளது. ஆம், ஜியோ நிறுவனம் சாம்சங் நிறுவனத்துடன் இணைந்து இந்த ஆஃபரை அறிமுகம் செய்துள்ளது. 
 
புதியதாக சாம்சங் கேலக்ஸி எம் 10 மற்றும் சாம்சங் கேலக்ஸி எம் 20 வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆஃபர் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.
 
இந்த போன்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.198 அல்லது ரூ.299-க்கு ரீசார்ஜ் செய்தால் டபுள் டேட்டா கிடைக்கும். ரூ.198-க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவும், ரூ.299-க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவும் வழங்கப்பட்டு வந்தது.  
 
தற்போது இந்த ஆஃபர் மூலம் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 4ஜிபி டேட்டாவும், 6 ஜிபி டேட்டாவும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி அதிகாரத்தில் பங்கு!. விதை விஜய் போட்டது!.. தவெக நிர்வாகி ராஜ்மோகன் பேட்டி!...

நடவடிக்கை இல்லையென்றால் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை!.. காங்கிரஸுடன் திமுக கோபம்!..

டிமாண்டி காலனி 2.0.. அசோக்நகரில் அமானுஷ்யம்!.. பீதிய கிளப்புறாங்களே!...

AI துறையில் 9 லட்சம் கோடியை இறக்கும் அதானி குழுமம்!.. 2035 டார்கெட்!..

காதலர் தின கொண்டாட்டம் முடிந்ததும், மனைவியின் கழுத்தை கத்தரிகோலால் வெட்டி கொலை செய்த கணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments