Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்ல சும்மா இருந்தா போர் அடிக்கும்ல... டேட்டா + டாக்டைம் அள்ளிக்கொடுக்கும் அம்பானி!

Webdunia
சனி, 21 மார்ச் 2020 (12:17 IST)
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஆட்-ஆன் ரீசார்ஜ் மீது சில அதிரடி மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. 
 
கடந்த 2018 ஆம் ஆண்டு முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஆட்-ஆன் ரீசார்ஜ் சேவையை வழங்கியது. தற்போது இந்த ரீசார்ஜ் சேவையில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. 
 
ஆம், ஆட்-ஆன் ரீசார்ஜ் செய்யும் போது  முன்பை விட இருமடங்கு டேட்டா மற்றும் வாய்ஸ் கால் அழைப்புகளுக்கான நிமிடங்களும் வழங்கப்படுகிறது. அதாவது, முறையே ரூ. 11, ரூ. 21, ரூ. 51 மற்றும் ரூ. 101 விலையில் ஆட்-ஆன் ரீசார்ஜ் 400 எம்பி, 1 ஜிபி, 3 ஜிபி மற்றும் 6 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்தது. 
 
ஆனால், த்ற்போது இந்த மாற்றத்திற்கு பிறகு 800 எம்பி, 2 ஜிபி, 6 ஜிபி மற்றும் 12 ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றன. இதேபோல வாய்ஸ் கால் அழைப்புகளுக்கான நிமிடங்களும் இருமடங்கு அதிகமாகக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

ஜெகன் மோகன் ரெட்டியின் வீடு இடிப்பு.. சந்திரபாபு நாயுடுவின் பழிவாங்கும் படலமா?

பத்ரிநாத் அருகே விபத்தில் சிக்கிய சுற்றுலா வேன்..! 12 பேர் பலி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments