புது போன் வாங்கனுமா? செப்.15 வர வெய்ட் பண்ணுக்க.. வருகிறது ரெட்மி 9i !!

Webdunia
வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (10:26 IST)
சியோமி நிறுவனம் ரெட்மி 9i ஸ்மார்ட்போனை வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்கிறது என தகவல் வெளியிட்டுள்ளது. 
 
சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் தொடங்கி ரெட்மி 9A வரை 9 சீரிஸில் பல ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ள நிலையில் தற்போது மற்றுமொரு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. 
 
அதன்படி வெளியாகும் ஸ்மார்ட்போந்தான் ரெட்மி 9i. புதிய ரெட்மி 9i ஸ்மார்ட்போனில் டாட் டிராப் ஸ்கிரீன், 4 ஜிபி ரேம், பெரிய பேட்டரி, எம்ஐயுஐ 12 உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது. 
 
ரெட்மி  9i குறித்த இதர விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. mi.com மற்றும் ஃபிளிப்கார்ட் தளங்களில் இது விற்பனைக்கும் வரவுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: தீப தூண் கோயிலை விட பழமையானதா? நீதிபதிகள் கேள்வி..!

அன்புமணி தான் பாமக தலைவர்.. மாம்பழம் சின்னம் முடக்கப்படலாம்: தேர்தல் ஆணையம்..!

புதுச்சேரியில் விஜய் ரோட் ஷோ!.. சொந்த ஊரில் காரியம் சாதிக்க முடியாத புஸ்ஸி ஆனந்த்..

தனி நீதிபதி தீர்ப்பு சட்டம்-ஒழுங்கைப் பாதித்தது: திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு வாதம்

புதைக்கப்பட்ட இரண்டே நாட்களில் சிறுமியின் உடல் மாயம்.. தஞ்சை அருகே பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments