Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1½ லட்சம் டன் பருப்புவகைகளை கொள்முதல் செய்து இருப்பு வைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Webdunia
வியாழன், 10 டிசம்பர் 2015 (11:11 IST)
பருப்பு விலை உயர்வை கட்டுப்படுத்த 1½ லட்சம் டன் பருப்புவகைகளை கொள்முதல் செய்து, இருப்பு வைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.


 

 
பருப்பு விலை உயர்வை கட்டுப்படுத்த, 1½ லட்சம் டன் பருப்புவகைகளை கொள்முதல் செய்து இருப்பு வைக்க பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சவை கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது.
 
இந்த பருப்புவகைகள், சந்தை விலையில் வாங்கப்படும். இது நடப்பு ஆண்டிலேயே இருப்பு வைக்கப்படும்.
 
பருப்பு விலை கடுமையாக உயரும்போது இவை சந்தைக்கு அனுப்பப்படும். பருப்பு விலை, குறைந்தபட்ச ஆதரவு விலையை விட கீழே இறங்கினால், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கே பருப்பு வாங்குவது என்றும் அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
 
மேலும், தேவைப்பட்டால், பருப்பை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யவும் முடிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments