Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பருப்பு வகைகளின் விலை குறையும்: அருண் ஜேட்லி

Webdunia
புதன், 4 நவம்பர் 2015 (07:52 IST)
பருப்பு வகைகள் விலை கணி்சமாக குறையும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.


 

 
டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அருண் ஜேட்லி, பாஜக ஆட்சியில்  உணவுப் பொருட்களின் விலைவாசி  உயர்ந்து விட்டது என்ற புகாரை மறுத்து பேசினார்.
 
இந்த ஆண்டு, பருப்பு அறுவடை சிறப்பாக இருக்கும் என்ற தகவல்கள் வந்துள்ளதாகவும் எனவே பருப்பின் விலை குறையும் என்றும் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
 
மேலும், கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பணவீக்கம் 12 சதவிகிதமாக இருந்ததாகவும் தற்போதய பாஜக ஆட்சியில் 4 சதவிகிதமாக குறைந்துள்ளதாகவும் அப்போது, அருண் ஜேட்லி கூறினார்.

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

இந்த ஆண்டு பருவமழை தொடங்குவது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

Show comments