விலை உயரும் பொருட்கள்: நவம்பர் மாதம் காத்திருக்கும் ஆப்பு!!

Webdunia
புதன், 1 நவம்பர் 2017 (10:35 IST)
உற்பத்தி மூலப்பொருட்கள் விலையேற்றம் காரணமாக சில பொருட்களின் விலை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை எவை என இங்கு காண்போம்...


 
 
வீட்டு உபயோக பொருட்கள்:
 
உள்ளிட்டு செலவு 30 சதவீதத்தில் இருந்து 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளதால் குளிர்சாதன பெட்டி, ஏசி, வாசிங் மெஷின் ஆகிய பொருட்களின் விலை 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் வரை உயரும். 
 
ஹோட்டல் உணவு:
 
ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்படுகிறது. எனினும் உணவுப் பொருட்கள் மீதான விலை உயரும் என்று கூறப்பட்டுள்ளதால், ஹோட்டல் உணவின் விலை 7 முதல் 10 சதவீதம் வரை உயரும்.
 
விமான கட்டணம்:
 
கச்சா எண்ணெய் விலை தற்போது 60 டாலர் வரை உயர்ந்துள்ளது. இதனால் விமான கட்டணங்களுக்கான விலையும் 10 முதல் 15 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது.  
 
பெட்ரோல் மற்றும் டீசல்:
 
கச்சா எண்ணெய் விலை உயர்வு காரனத்தால், பெட்ரோல் 7.8 ரூபாய் வரையிலும், டீசல் 5.7 ரூபாய் வரையிலும் விலை அதிகரிக்கும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments