Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விலை உயரும் பொருட்கள்: நவம்பர் மாதம் காத்திருக்கும் ஆப்பு!!

Webdunia
புதன், 1 நவம்பர் 2017 (10:35 IST)
உற்பத்தி மூலப்பொருட்கள் விலையேற்றம் காரணமாக சில பொருட்களின் விலை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை எவை என இங்கு காண்போம்...


 
 
வீட்டு உபயோக பொருட்கள்:
 
உள்ளிட்டு செலவு 30 சதவீதத்தில் இருந்து 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளதால் குளிர்சாதன பெட்டி, ஏசி, வாசிங் மெஷின் ஆகிய பொருட்களின் விலை 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் வரை உயரும். 
 
ஹோட்டல் உணவு:
 
ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்படுகிறது. எனினும் உணவுப் பொருட்கள் மீதான விலை உயரும் என்று கூறப்பட்டுள்ளதால், ஹோட்டல் உணவின் விலை 7 முதல் 10 சதவீதம் வரை உயரும்.
 
விமான கட்டணம்:
 
கச்சா எண்ணெய் விலை தற்போது 60 டாலர் வரை உயர்ந்துள்ளது. இதனால் விமான கட்டணங்களுக்கான விலையும் 10 முதல் 15 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது.  
 
பெட்ரோல் மற்றும் டீசல்:
 
கச்சா எண்ணெய் விலை உயர்வு காரனத்தால், பெட்ரோல் 7.8 ரூபாய் வரையிலும், டீசல் 5.7 ரூபாய் வரையிலும் விலை அதிகரிக்கும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடங்கியது கேரளாவில் தென்மேற்கு பருவமழை: 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ரஷ்யாவை ட்ரோன் மூலம் தாக்கிய உக்ரைன்.. கனிமொழி சென்ற விமானம் வானில் வட்டமிட்டதால் பரபரப்பு..!

மெட்ரோ பயணிகள் கழிப்பறையை யூஸ் செய்தால் கட்டணம்.. வலுக்கும் எதிர்ப்பு..!

போரை நிறுத்தியது நான்தான்! ஆனா க்ரெடிட் தர மாட்றாங்க! - தென்னாப்பிரிக்க அதிபரிடம் சீன் போட்ட ட்ரம்ப்!

குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த நபர்.. ஜாமின் வாங்கி கொடுத்த வக்கீல் குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments