Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விலை உயரும் பொருட்கள்: நவம்பர் மாதம் காத்திருக்கும் ஆப்பு!!

Webdunia
புதன், 1 நவம்பர் 2017 (10:35 IST)
உற்பத்தி மூலப்பொருட்கள் விலையேற்றம் காரணமாக சில பொருட்களின் விலை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை எவை என இங்கு காண்போம்...


 
 
வீட்டு உபயோக பொருட்கள்:
 
உள்ளிட்டு செலவு 30 சதவீதத்தில் இருந்து 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளதால் குளிர்சாதன பெட்டி, ஏசி, வாசிங் மெஷின் ஆகிய பொருட்களின் விலை 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் வரை உயரும். 
 
ஹோட்டல் உணவு:
 
ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்படுகிறது. எனினும் உணவுப் பொருட்கள் மீதான விலை உயரும் என்று கூறப்பட்டுள்ளதால், ஹோட்டல் உணவின் விலை 7 முதல் 10 சதவீதம் வரை உயரும்.
 
விமான கட்டணம்:
 
கச்சா எண்ணெய் விலை தற்போது 60 டாலர் வரை உயர்ந்துள்ளது. இதனால் விமான கட்டணங்களுக்கான விலையும் 10 முதல் 15 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது.  
 
பெட்ரோல் மற்றும் டீசல்:
 
கச்சா எண்ணெய் விலை உயர்வு காரனத்தால், பெட்ரோல் 7.8 ரூபாய் வரையிலும், டீசல் 5.7 ரூபாய் வரையிலும் விலை அதிகரிக்கும். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments