Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விலை உயரும் பொருட்கள்: நவம்பர் மாதம் காத்திருக்கும் ஆப்பு!!

Webdunia
புதன், 1 நவம்பர் 2017 (10:35 IST)
உற்பத்தி மூலப்பொருட்கள் விலையேற்றம் காரணமாக சில பொருட்களின் விலை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை எவை என இங்கு காண்போம்...


 
 
வீட்டு உபயோக பொருட்கள்:
 
உள்ளிட்டு செலவு 30 சதவீதத்தில் இருந்து 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளதால் குளிர்சாதன பெட்டி, ஏசி, வாசிங் மெஷின் ஆகிய பொருட்களின் விலை 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் வரை உயரும். 
 
ஹோட்டல் உணவு:
 
ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்படுகிறது. எனினும் உணவுப் பொருட்கள் மீதான விலை உயரும் என்று கூறப்பட்டுள்ளதால், ஹோட்டல் உணவின் விலை 7 முதல் 10 சதவீதம் வரை உயரும்.
 
விமான கட்டணம்:
 
கச்சா எண்ணெய் விலை தற்போது 60 டாலர் வரை உயர்ந்துள்ளது. இதனால் விமான கட்டணங்களுக்கான விலையும் 10 முதல் 15 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது.  
 
பெட்ரோல் மற்றும் டீசல்:
 
கச்சா எண்ணெய் விலை உயர்வு காரனத்தால், பெட்ரோல் 7.8 ரூபாய் வரையிலும், டீசல் 5.7 ரூபாய் வரையிலும் விலை அதிகரிக்கும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாக்லேட் தருவதாக சொல்லி 6 வயது சிறுமிக்கு வன்கொடுமை! பேக்கரி ஓனர் கைது!

உலகப் பிரபலமான திருவாரூர் தேர் திருவிழா இன்று! - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!

பிரதமரை அவமானப்படுத்திய முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

37 ஆண்டுகள் கழித்து இன்று கருப்பு திங்கள்? ரத்தக்களறி ஆகுமா பங்குச்சந்தை?

உதகையில் இ-பாஸ் கட்டுப்பாடு: கடும் போக்குவரத்து சிக்கலால் சுற்றுலா பயணிகள் அவதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments