Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
பொங்கல் பண்டிகை: விற்பனைக்கு குவிந்த கரும்புகள்
Webdunia
வியாழன், 14 ஜனவரி 2016 (11:43 IST)
பொங்கல் பண்டிகையையொட்டி கரும்பும் மஞ்சளும் அதிக அளவில் குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்திலுள்ள சந்தைகள் மற்றும் கடைகளில் கரும்பு, மஞ்சள், உள்ளிட்ட பொருள்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன.
சேலம், கடலூர், தஞ்சாவூர், உள்ளிட்ட மாவட்டங்களில் கரும்புகள் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றது.
இந்த ஆண்டு கரும்புகளின் விலை அதிமாக இருப்பதால் பொதுமக்கள் குறைந்த எண்ணிக்கையிலான கரும்புகளை மட்டுமே வாங்கிச் செல்கின்றனர்.
ஒரு கட்டு கரும்புகள் 600 ரூபாய்க்கும் ஒரு கரும்பின் விலை ரூ.30 முதல் 45 வரையில் விற்பனை செய்யப்படுகின்றன.
இதேபோல், மஞ்சள் கிழங்கும் சந்தைகளில் குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
பொங்கல் பண்டிகைக்கு கரும்பும் மஞ்சளும் முக்கியப் பொருளாகக் கருதப்படுவதாவல் பொதுமக்கள் ஆர்வமாக வாங்கிச் செல்வதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை ஏற்றம்.. இன்னும் ஒரு வாரத்தில் என்ன ஆகும்?
தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இன்று ஒரே நாளில் இவ்வளவு உயர்வா?
அரசு கலை, அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள்: இன்று வெளியாகிறது தரவரிசைப் பட்டியல்..!
இடைக்கால ஜாமினை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும்: அரவிந்த் கெஜ்ரிவால் மனு
சிறுவர் சிறுமிகளுக்கான லிட்டில் செஃப் போட்டி
Show comments