Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு

Webdunia
திங்கள், 24 ஆகஸ்ட் 2015 (11:43 IST)
வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தவும் பற்றாக்குறையை சரி செய்யபும், 10 ஆயிரம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
 
நாடுமுழுவதும் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் வெங்காயம் ஒரு கிலோ ரூ. 70 முதல் ரூ. 80 வரை விற்கப்பனை செய்யப்படுகிறது.
 
இந்நிலையில், ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 100 ரூபாயை தாண்டும் என்ற அச்சம் நிலவுகிறது. வெங்காயத்தின் இந்த விலை உயர்வை கண்டித்து வட மாநிலங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
 
இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 10 ஆயிரம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய சர்வதேச அளவில் மத்திய அரசு டெண்டர் கோரியுள்ளது என்பது குறிப்டத்தக்கது.

ஆர்.எஸ்.எஸ். அழைத்தால் சென்றுவிடுவேன்: ஓய்வு பெறும் நாளில் பேசிய உயர் நீதிமன்ற நீதிபதி!

நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று முதல் 26ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு..!

இலங்கை சீதை கோயிலில் மகா கும்பாபிஷேகம்: இந்தியாவிலிருந்து சென்ற சீர்வரிசைகள்..!

ஜூன் 4ஆம் தேதிக்கு பின் ராகுல் காந்தி ஒரு யாத்திரைக்கு செல்வார்.. அமித்ஷா கிண்டல்..!

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: பாஜகவின் 2 பிரபலங்கள் ஆஜராக சிபிசிஐடி சம்மன்..!

Show comments