இண்டர்நெட் முடக்கம்... 1 மணி நேரத்திற்கு ரூ. 3.67 கோடி நஷ்டம்!

Webdunia
புதன், 25 டிசம்பர் 2019 (14:23 IST)
இணைய சேவை முடக்கப்படுவதால் ஒவ்வொரு மணி நேரமும் ரூ.3.67 கோடி வீதம் நஷ்டம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்தியாவில் போராட்டம் மற்றும் வேறி சில காரணங்களால் இணைய சேவை முடக்கப்படும் போது ஒவ்வொரு மணி நேரமும் ரூ. 2.45 கோடி வீதம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய செல்லுலார் ஆப்பரேட்டர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 
 
இந்த கூட்டமைப்பில் முக்கிய பங்கு வகிக்கும் ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ, ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் ஆகியவை இழப்பை சந்திப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த 2018 ஆம் ஆண்டில் மட்டும் 134 முறை இணைய சேவை முடக்கப்பட்டது. இந்த ஆண்டு இதுவரை சுமார் 104 முறை இணைய சேவை முடக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

அயோத்தி ராமர் கோவிலுக்கு வரும் பிரதமர் மோடி.. பக்தர்களுக்கு தரிசன அனுமதி ரத்து..!

"கூட்டணி பெயரில் எல்லாவற்றையும் இழக்க முடியாது": கே.எஸ். அழகிரி பரபரப்பு பேச்சு

சென்னையில் வெறும் ஒரு ரூபாய்க்கு மெட்ரோ, பேருந்து டிக்கெட் ! யார் யார் பயன்படுத்தலாம்?

அடுத்த கட்டுரையில்
Show comments