சென்னை ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வந்த நோக்கியா செல்போன் தயாரிப்பு நிறுவனத் தொழிற்சாலை, 2014 நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் மூடப்பட உள்ளது.
செல்போன் உற்பத்திக்குத் தேவையான எந்த ஒப்பந்தமும் கிடைக்காததாலும், மைக்ரோசாப்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாலும் சென்னை ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையை மூடுவதற்கான முடிவை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2006ஆம் ஆண்டு முதல் சென்னை ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வந்த நோக்கியா நிறுவனம் மூடப்படுவதால், அதில் பணியாற்றி வந்த தொழிலாளர்களின் நிலை கேள்விக்குள்ளாகி உள்ளது.
ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!
மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!
மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!
பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!
திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!