Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5G நெட்வொர்க்: நோக்கியா, ஏர்டெல், பிஎஸ்என்எல் இணைந்து அதிரடி!!

Webdunia
திங்கள், 10 ஏப்ரல் 2017 (10:52 IST)
நோக்கியா நிறுவனம் உலக மொபைல் சந்தையில் ரீஎன்ட்ரி கொடுக்க தயாராகி வருகிறது. 


 
 
இந்நிலையில், நோக்கியா நிறுவனம் ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய இரண்டு இந்திய நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவில் 5G இணைப்பை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
 
இதை உறுதிபடுத்த நோக்கியா, ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய நிறுவங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.
 
5G சேவையானது 2020 வளர்ந்த நாடுகளிலும் மற்றும் 2022-ல் இந்தியாவிலும் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்தியாவில் 4G நல்ல நிலையில் உள்ளதால் 5G சேவை குறித்து அதிக ஆர்வம் முளைத்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments