Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5G நெட்வொர்க்: நோக்கியா, ஏர்டெல், பிஎஸ்என்எல் இணைந்து அதிரடி!!

Webdunia
திங்கள், 10 ஏப்ரல் 2017 (10:52 IST)
நோக்கியா நிறுவனம் உலக மொபைல் சந்தையில் ரீஎன்ட்ரி கொடுக்க தயாராகி வருகிறது. 


 
 
இந்நிலையில், நோக்கியா நிறுவனம் ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய இரண்டு இந்திய நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவில் 5G இணைப்பை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
 
இதை உறுதிபடுத்த நோக்கியா, ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய நிறுவங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.
 
5G சேவையானது 2020 வளர்ந்த நாடுகளிலும் மற்றும் 2022-ல் இந்தியாவிலும் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்தியாவில் 4G நல்ல நிலையில் உள்ளதால் 5G சேவை குறித்து அதிக ஆர்வம் முளைத்துள்ளது.

கள்ளக்காதல்! சென்னையில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை..!!

தாய் இறந்தது தெரியாமல் சடலத்துடன் வாழ்ந்த மகளும் பரிதாப பலி! – கர்நாடகாவில் சோகம்!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. பட்டாசு வெடித்து கொண்டாடும் பெண்கள்.. என்ன காரணம்?

விவசாயிகள் குறித்து திமுக அரசுக்கு கவலை இல்லை..! அண்ணாமலை காட்டம்.!

பெங்களூரில் நடந்த பார்ட்டியில் போதைப்பொருள்.. 30 இளம்பெண்கள் கலந்துகொண்டதாக தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments