பணப் பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தை முழுமையாக நீக்கிய தனியார் வங்கி

Webdunia
திங்கள், 6 நவம்பர் 2017 (19:36 IST)
இந்திய தனியார் வங்களில் ஒன்றான எச்டிஎப்சி வங்கி டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க RTGS மற்றும் NEFT பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தை முழுமையாக நீக்கியுள்ளது.


 

 
மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான எச்டிஎப்சி வங்கி டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் RTGS மற்றும் NEFT பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தை முழுமையாக நீக்கியுள்ளது. ஆனால் காசோலை மீதான பரிவர்த்தனை கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
 
இந்த கட்டண நீக்கம் நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. சேமிப்பு கணக்கு மற்றும் சம்பள கணக்குகள் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் IMPS பரிவர்த்தனைகளுக்காக கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை. 
 
குறிப்பாக வாடிக்கையாளர்கள் தற்போது IMPS பரிவர்த்தனையே பயன்படுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments