Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீடு வாங்க வேண்டுமா? நல்ல திட்டம் வருது கொஞ்சம் பொறுங்க!!

Webdunia
வியாழன், 16 மார்ச் 2017 (09:23 IST)
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் இருந்து வீடு வாங்க விரும்புபவர்கள், இனி 90 சதவீத பணத்தை எடுத்துக் கொள்ளாம். 


 
 
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பங்காரு தத்தாத்ரேயா, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் இருந்து வீடு வாங்க விரும்புபவர்கள், இனி 90 சதவீத பணத்தை எடுத்துக் கொள்ளும் வகையில் சில திருத்தம் கொண்டு வரப்படும் என்று அறிவித்துள்ளார்.
 
இந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு, மாதத் தவணையை வருங்கால வைப்பு நிதி கணக்கில் செலுத்திவிடலாம். இதற்கான திருத்தமும் விரைவில் கொண்டு வரப்படும் என் தெரிவித்துள்ளார். 
 
வருங்கால வைப்பு நிதி அமைப்பில் இருக்கும் சந்தாதாரர்கள் இந்தப் பணத்தை எடுக்க 10 பேர் கொண்ட ஒரு கூட்டுறவு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமலுக்கு வந்த புதிய வன்கொடுமை தண்டனை சட்டம்! - தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

காங்கிரஸ் கட்சியை கைவிடும் இந்தியா கூட்டணி.. டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மிக்கு ஆதரவு..!

மனைவியை விவாகரத்து செய்தது முட்டாள்தனமான முடிவு: பில்கேட்ஸ்

120 நாட்கள் நீருக்குள் வாழ்ந்த ‘கடல் ராசா நான்’! ஜெர்மனி முதியவர் கின்னஸ் சாதனை!

அமெரிக்காவில் இருந்து 18 ஆயிரம் இந்தியர்கள் வெளியேற்றம்? பிரதமர் மோடி - ட்ரம்ப் சந்திப்பில் என்ன நடக்கும்?

அடுத்த கட்டுரையில்
Show comments