Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய பங்குச் சந்தைகளுக்கு இன்று விடுமுறை

Webdunia
புதன், 25 நவம்பர் 2015 (11:12 IST)
மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.


 

 
மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளுக்கு குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
 
இதேபோல, அந்நியச் செலாவணி சந்தையிலும் இன்று வணிகம் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், நாளை வழக்கம்போல, சந்தைகள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

Show comments