Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏர்டெல் பேமெண்ட் வங்கியிலும் பணம் எடுக்கலாம்!!

Webdunia
வியாழன், 15 டிசம்பர் 2016 (14:11 IST)
இந்தியாவின் முதல் பேமண்ட் வங்கிச் சேவையை ஏர்டெல் நிறுவனம் ராஜஸ்தானில் தொடங்கியது.


 
 
இதன் மூலம், இனிமேல் ஏர்டெல் ஸ்டோர்களில் வங்கிக்கணக்குகளை துவக்க முடியும். இந்த ஏர்டெல் ஸ்டோர்கள் இனி வங்கி சேவை மையங்களாக செயல்படும் என அறிவிக்கப்பட்டது. 
 
மேலும், முதலீடு செய்யப்படும் தொகைக்கு 7.25% வட்டி, ரூ.1 லட்சம் விபத்து காப்பீடு, ஏர்டெல் டூ ஏர்டெல் 100 நிமிட இலவச அழைப்புகள்  வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தது ஏர்டெல் நிறுவனம். 
 
இந்நிலையில், ஏர்டெல் பேமெண்ட் வங்கியில் பணம் எடுக்கும் பட்சத்தில் 0.65 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும். அதே சமயம் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது  என ஏர்டெல் தெரிவித்திருக்கிறது.
 
ராஜஸ்தானை தொடர்ந்து ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இந்த பேமெண்ட் வங்கி செயல்பட தொடங்கியுள்ளது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. காவல்துறையினர் சோதனை..!

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: ரத்தத்தை கொடுத்து உயிர் காப்பவர்கள்: மெஹபூபா முஃப்தி

இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்

பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments