ஸ்மார்ட்போனில் இருந்து வெளியாகும் ப்ளு ரேஸ் பற்றி தெரியுமா??

Webdunia
வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (14:08 IST)
ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் வரவு அனைவரது நேரத்தினை விழுங்கி வருகின்றது. இவற்றால் இரவு நேர தூக்கத்தை துலைத்தவர்கள் பலர்.


 
 
ஸ்மார்ட்போனில் மற்றும் டாப்டாப்களில் இருந்து நீல ஒளி வெளியாகும். இந்த ஒளி இன்சோம்னியாவை உறுவாக்கும். இன்சோம்னியா என்பது தூக்கமின்றி இன்றி தவிப்பது.
 
பல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவில் இதற்கு ஒரு முடிவு கிடைத்துள்ளது. அதாவது இரவு நேரத்தில் ஸ்மார்ட்போனால் தூக்கத்தை இழந்தவர்களுக்கு விஷேச கண்ணாடி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
 
இந்த கண்ணாடி கைப்பேசிகள் மற்றும் தொலைக்காட்சிகளில் இருந்து வெளியேறும் நீல நிற ஒளியை உறுஞ்சக்கூடியது. இவ்வாறு செய்யப்படுவதால் குறித்த நேரத்திற்கு பின்னர் தானாகவே தூக்கம் தூண்டப்படுகின்றது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை.. இறப்பதற்கு முன் செய்த அதிர்ச்சி செயல்..!

பள்ளி மாணவர்களை தொழுகை செய்ய சொன்ன தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்.. அதிரடி நடவடிக்கை

ராகுல் காந்தி ராணுவத்தை அவமதித்தாரா? பிரியங்கா காந்தி விளக்கம்

திருச்சியில் திகில்: கல்லறையில் இருந்து வந்த பிரியாணி ஆர்டர் - அலறியடித்து ஓடிய டெலிவரி பாய்!

தம்பி விஜய்க்கு ஒன்னும் தெரியல!.. நயினார் நாகேந்திரன் பேட்டி!...

அடுத்த கட்டுரையில்
Show comments