Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குறிப்பிட்ட கார் உற்பத்தியை நிறுத்தும் மாருதி சுசூகி!!

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2017 (16:53 IST)
மாருதி சுசூகி கார் நிறுவனம் ரிட்ஸ் வகை கார்களின் உற்பத்தியை நிறுத்தவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 
 
இந்தியாவின் மிகவும் பிரபலமான கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி, கடந்த 2009-ம் ஆண்டு இந்திய கார் சந்தையில் ரிட்ஸ் என்ற கார் வகையை அறிமுகம் செய்தது. 
 
ரிட்ஸ் வகையான கார்கள் இதுவரை 4 லட்சம் யூனிட் வரை விற்பனையாகியுள்ளனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ரிட்ஸ் வகை கார்களின் விற்பனை சரிந்து வருகின்றது. 
 
இதனால் இந்த வகை கார்களின் உற்பத்தியை மாருதி சுசூகி நிறுவனம் நிறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
ரிட்ஸ் கார்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டாலும் காரின் உறுதிபாகங்கள் மற்றும் சர்வீஸ் 10 ஆண்டுகள் வரை கிடைக்க வழிவகை செய்யப்படும் என தெரிவித்துள்ளது.
 
 

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments