உலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன்; ஜியோ போடும் மாஸ்டர் ப்ளான்: புகைப்படம் உள்ளே...

Webdunia
ஞாயிறு, 29 அக்டோபர் 2017 (13:54 IST)
உலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போனை குவால்கம் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனை கையகப்படுத்தும் முயற்சியில் ஜியோ ஈடுபட்டுள்ளது. 


 

 
கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ சேவை, பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இலவசமாய் துவங்கிய சேவை தற்போது கட்டண நிர்ணயத்துடனும் நல்ல செயல்முறையில் உள்ளது.
 
ஜியோ நிறுவனம் விரைவில் 5ஜி நெட்வொர்க்கை அப்டேட் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் ஜியோ நிறுவனம் மட்டும்தான் ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க் கொண்டுள்ளது.
 
எனவே, ஜியோவால் 4ஜி-ல் இருந்து 5ஜி-க்கு எளிதாக மாறிவிட முடியும். தற்போது குவால்கம் நிறுவனம் 5ஜி சேவையை சப்போர்ட் செய்யும் ஸ்மார்ட்போனினை தயாரித்துள்ளது. இதன் புகைப்படம் டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், அனைத்து தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களும் 5ஜி சேவையை பெற முயற்சி எடுக்கும் நிலையில், ஜியோ  இதனி முதலில் கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments