Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேமண்ட்ஸ் நிறுவருக்கு நேர்ந்த அவல நிலை!!

Webdunia
வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (13:19 IST)
இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான ரேமண்ட்ஸ் நிறுவனர் விஜய் சிங்கானியா தற்போது பணமின்றி தவித்து வருகிறார்.


 
 
ரேமண்ட்ஸ் நிறுவனர் விஜய் சிங்கானியா முதுமை மற்றும் ஓய்வைக் கருதி ரேமண்ட்ஸ் நிறுவன வணிகப் பொறுப்புகளை மகன் கவுதமிடம் ஒப்படைத்திருந்தார். 
 
ஆனால், அவரது மகன் நிறுவன பொருப்புகள் வந்தவுடன் அவரை துரத்திவிட்டார். இந்நிலையில், விஜய் சிங்கானியா மும்பை உயர்நீதிமன்றத்தில் மலபார் ஹில்ஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விஜய் சிங்கானியாவை அனுமதிக்காமல் அவரது மகன் கவுதம் தாக்குவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
 
இந்த மனு தொடர்பாக ரேமண்ட்ஸ் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிபதி. மேலும், விசாரணையை வரும் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments