நொடிக்கு 112 ஜிபி; 300 மடங்கு அதிக இணையவேகம்: இனஃப்ராரெட் வைபை!!

Webdunia
புதன், 16 ஆகஸ்ட் 2017 (14:17 IST)
தற்சமயம் பயன்பாட்டில் இருக்கும் வைபை இண்டர்நெட் வேகத்தைவிட 300 மடங்கு வேகமான இணைய சேவை வழங்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளனர்.


 
 
மின்சார கதிர்களை பயன்படுத்தி வயர்லெஸ் முறையில் தகவல் பரிமாற்றம் செய்யும் முறையை கண்டறிந்துள்னர். இந்த கதிர்கள் ஆப்டிக்கல் ஃபைபர் போன்றே வேலை செய்கிறது. 
 
இந்த புதிய வயர்லெஸ் வழிமுறைகளின் முதற்கட்ட சோதனையில் இவை நொடிக்கு 112 ஜிபி வேகத்தை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆதாபது மூன்று எச்டி திரைப்படங்களை ஒரே நொடியில் முழுமையாக டவுன்லோடு செய்யகூடிய வேகத்தை கொண்டது. இந்த இனஃப்ராரெட் சிக்னல்கள் பயனர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இன்னும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த வகை வைபை சேவையை வழங்குவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக்கில் டைம் பாம்!.. குண்டு வெடித்து 2 பே மரணம்!.. பாகிஸ்தானில் சோகம்!..

இஸ்ரேல் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு!. மூவருக்கு தூக்கு தண்டனை...

திரிஷா விஷயத்தில் மௌனம் ஏன்?.. பாஜகவை பார்த்து பயமா?... வன்னியரசு கேள்வி!..

வாய் தவறி திரிஷாவை பற்றி பேசிட்டேன்!.. மன்னிப்பு கேட்ட நயினார் நாகேந்திரன்!...

தாயின் மகப்பேறு கால போட்டோஷூட்.. 3 வயது சிறுவன் எதிர்பாரா விபத்தில் பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments