Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த அம்பானி இவரா? அதிர்ச்சியில் இந்திய தொழிலதிபர்கள்

Webdunia
திங்கள், 17 ஜூலை 2017 (15:34 IST)
ஆயுர்வேதா, பார்மா மற்றும் எப்எம்சிஜி ஆகிய துறைகளில் கொடி கட்டி பறக்கும் பாபா ராம் தேவ் இந்தியவின் அடுத்த அம்பானி ஆவதற்கான செயல்களை தொடங்கியுள்ளார்.


 

 
யோகா குரு என்றழைக்கப்படும் பாபா ராம் தேவ் பதஞ்சலி நிறுவனத்தை குறுகிய காலத்தில் வெகு விரைவாக வளர்ச்சியடைய செய்துள்ளார். இந்நிறுவனத்தின் வளர்ச்சியை கண்டு பண்ணாட்டு நிறுவனங்கள் பயத்தில் உள்ளனர். இந்நிலையில் பாபா ராம் தேவ் தற்போது பிரைவேட் செக்கியூரிட்டி துறையில் புதிதாக தனது வர்த்தகத்தை துவங்கியுள்ளார். 
 
இதனால் இனி கார்ப்பரேட் நிறுவனங்களும் போட்டியாக களமிறங்கியுள்ளார் பாபா ராம் தேவ். கூடிய விரைவில் டெலிகாம் துறையில் கால் பதித்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. மேலும் இவர்தான் இந்தியாவின் அடுத்த அம்பானி என பலரும் கூறி வருகின்றனர். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஹேக்.. ரூ.379 கோடி இழப்பா?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. விரைவில் குணமாக வாழ்த்து..!

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments