Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய ரூபாய் பிணைக்கப்பட்ட பத்திரங்களின் சந்தை மதிப்பு 40.4% சரிவு!

Webdunia
செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (13:12 IST)
2018ஆம் ஆண்டிற்கான முதல் காலாண்டில் ஒட்டுமொத்த இந்திய பத்திர சந்தை 31% குறைந்துள்ளது.

 
2018ஆம் ஆண்டு முதல் காலாண்டில், இந்திய வெளியீட்டாளர்களிடமிருந்து முதன்மை பத்திரம் வழங்கல் மொத்தம் 16.8 பில்லியன் அமெரிக்க டாலர். இது கடந்த ஆண்டை விட 30.8% குறைந்துள்ளது.
 
ஆக்ஸிஸ் வங்கி 27.3% பங்கு சந்தையுடன் முதலிடத்தில் உள்ளது. நிதிநிலை 79% பங்கு சந்தையை கைப்பற்றியுள்ளது. நிதித்துறையின் பங்கு சந்தை மதிப்பு 13.2 பில்லியன் அமெரிக்கா டாலர். இது கடந்த ஆண்டை விட 20.4% குறைவானது.
 
அரசு மற்றும் அதன் முகவர்கள் முதல் 3 துறைகளில் 7.2% பங்கு சந்தை பெற்றுள்ளனர். முதல் காலாண்டில் இந்திய ரூபாய்-பிணைக்கப்பட்ட பத்திரங்கள் மொத்த மதிப்பு ரூ.83,700 கோடி. இது கடந்த ஆண்டு முதல் காலண்டில் பெற்ற மதிப்பை விட 40.4% குறைவானது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments