இந்திய ரூபாய் பிணைக்கப்பட்ட பத்திரங்களின் சந்தை மதிப்பு 40.4% சரிவு!

Webdunia
செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (13:12 IST)
2018ஆம் ஆண்டிற்கான முதல் காலாண்டில் ஒட்டுமொத்த இந்திய பத்திர சந்தை 31% குறைந்துள்ளது.

 
2018ஆம் ஆண்டு முதல் காலாண்டில், இந்திய வெளியீட்டாளர்களிடமிருந்து முதன்மை பத்திரம் வழங்கல் மொத்தம் 16.8 பில்லியன் அமெரிக்க டாலர். இது கடந்த ஆண்டை விட 30.8% குறைந்துள்ளது.
 
ஆக்ஸிஸ் வங்கி 27.3% பங்கு சந்தையுடன் முதலிடத்தில் உள்ளது. நிதிநிலை 79% பங்கு சந்தையை கைப்பற்றியுள்ளது. நிதித்துறையின் பங்கு சந்தை மதிப்பு 13.2 பில்லியன் அமெரிக்கா டாலர். இது கடந்த ஆண்டை விட 20.4% குறைவானது.
 
அரசு மற்றும் அதன் முகவர்கள் முதல் 3 துறைகளில் 7.2% பங்கு சந்தை பெற்றுள்ளனர். முதல் காலாண்டில் இந்திய ரூபாய்-பிணைக்கப்பட்ட பத்திரங்கள் மொத்த மதிப்பு ரூ.83,700 கோடி. இது கடந்த ஆண்டு முதல் காலண்டில் பெற்ற மதிப்பை விட 40.4% குறைவானது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமே எல்லாம் AI- தான்!.. ஐடி துறை காலி!.. அதிர்ச்சி கொடுக்கும் அரவிந்த்சாமி!...

எல்லாம் சின்ன பசங்க!. இது கூட தெரியல!.. தவெகவை நக்கலடித்த சீமான்...

நாயை கதற கதற பாலியல் வன்கொடுமை செய்த 40 வயது நபர்.. கொடூர சம்பவம்..!

ஒரே வாரத்தில் சுமார் ரூ.1.50 லட்சம் குறைந்த வெள்ளி விலை.. இன்னும் குறையும் என எச்சரிக்கை..!

ரூ.580 கோடிக்கு விற்கப்பட்ட .com டொமைன்.. அப்படி என்ன ஸ்பெஷல்?

அடுத்த கட்டுரையில்
Show comments