Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செயல்பாட்டில் இல்லா பிஎஃப் கணக்குகளுக்கும் 8.8% வட்டி!!

Webdunia
வியாழன், 17 நவம்பர் 2016 (12:18 IST)
குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் செயல்படாமல் இருக்கும் பிஎப் கணக்குகளுக்கும் இனி வட்டி அளிக்கப்படும் என்று தொழிலாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது.


 
 
8.8 சதவீத வட்டி: 
 
ஒரு நிறுவனத்தில் பணி செய்யும் ஊழியர்கள் நீக்கப்படும் போதும், பின்பு பணி புரியும் இடங்களில் பிஎப் கணக்கு இல்லை என்றாலும் பழைய கணக்கை மூடாமல் இருந்தால் அதில் உள்ள பணத்திற்கு 8.8 சதவீதம் வட்டியைப் பெறலாம்.
 
புதிய மாற்றம்:
 
இப்போது ஊழியர்களின் பிஎப் கணக்குகள் 36 மாதங்கள் செயல்படாமல் இருந்தால் அதற்குப் பிறகு வட்டி ஏதும் அளிக்கப்படாது. 
 
அதே நேரத்தில் எப்போது தேவை என்றாலும் மீண்டும் தொடரும் நிலை உள்ளது. ஆனால் தற்போது தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இது மாற்றப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments