செயல்பாட்டில் இல்லா பிஎஃப் கணக்குகளுக்கும் 8.8% வட்டி!!

Webdunia
வியாழன், 17 நவம்பர் 2016 (12:18 IST)
குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் செயல்படாமல் இருக்கும் பிஎப் கணக்குகளுக்கும் இனி வட்டி அளிக்கப்படும் என்று தொழிலாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது.


 
 
8.8 சதவீத வட்டி: 
 
ஒரு நிறுவனத்தில் பணி செய்யும் ஊழியர்கள் நீக்கப்படும் போதும், பின்பு பணி புரியும் இடங்களில் பிஎப் கணக்கு இல்லை என்றாலும் பழைய கணக்கை மூடாமல் இருந்தால் அதில் உள்ள பணத்திற்கு 8.8 சதவீதம் வட்டியைப் பெறலாம்.
 
புதிய மாற்றம்:
 
இப்போது ஊழியர்களின் பிஎப் கணக்குகள் 36 மாதங்கள் செயல்படாமல் இருந்தால் அதற்குப் பிறகு வட்டி ஏதும் அளிக்கப்படாது. 
 
அதே நேரத்தில் எப்போது தேவை என்றாலும் மீண்டும் தொடரும் நிலை உள்ளது. ஆனால் தற்போது தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இது மாற்றப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

60 ஏக்கரில் கார் பார்க்கிங்!.. 24 ஆம்புலன்ஸ்... ஈரோடு தவெக கூட்டத்துக்கு ஏற்பாடுகள்!...

தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்!.. ஈரோட்டில் பள்ளிக்கு விடுமுறை!...

கிண்டில் (Kindle) மூலம் அமேசான் கணக்கு ஹேக்: எச்சரிக்கை தரும் நிபுணர்!

பெங்களூருவில் தனியாக வாழும் ஒரு பெண்ணின் மாத செலவு ₹1 லட்சம்! சமூக வலைத்தளத்தில் புலம்பல்..!

லியோனல் மெஸ்ஸி நிகழ்வு குளறுபடி: மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா; பலிகடா ஆக்கப்பட்டாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments