Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகம் சம்பாதிக்கும் 10,000 பேரை பார்செல் செய்யும் வங்கி!!

Webdunia
செவ்வாய், 8 அக்டோபர் 2019 (17:02 IST)
ஹெச்எஸ்பிசி வங்கி அதிகம் சம்பளம் வாங்கும் தனது 10,000 ஊழியர்களை வேலையை விட்டு அனுப்ப முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. 
 
உலகம் முழுவதும் நிலவி வரும் பொருளாதார மந்தநிலை காரணமாக பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வேலையில்லா நாட்களை அறிவித்துள்ளது. இந்நிலையில் பிரபல வங்கியான ஹெச்எஸ்பிசி தனது 10,000 ஊழியர்களை வேலையைவிட்டு அனுப்ப முடிவெடுத்துள்ளதாம்.
 
ஆம், உலகம் முழுவதும் 67 நாடுகளில் கிளைகளைக் கொண்ட ஹெச்எஸ்பிசி வங்கி பொருளாதார மந்தநிலை காரணமாக அதிக சம்பளம் வாங்கும் 10,000 ஊழியர்களை நீக்க முடிவெடுத்துள்ளதாம். கடந்த ஆகஸ்ட் மாதம் 200 பேரை இவ்வங்கி பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நல்லக்கண்ணு தவறி விழுந்து காயம்.. தொலைபேசி வழியாக உடல்நிலையை விசாரித்த விஜய்..!

கொடைநாட்டிலே நின்றபோது மிஸஸ் ஜெயலலிதா என அழைத்திருப்பீர்களா? விஜய்க்கு சரத்குமார் கேள்வி..!

விஜயகாந்த் இடத்தை விஜய் நிரப்புவார்: தாடி பாலாஜி பேட்டி..!

2வது மனைவியின் பிரசவத்தின் போது முதல் மனைவியிடம் சிக்கிய நபர்! மனித வளத்துறையில் புகார்..!

பிரத்தியேக செயலியுடன் போலீசாருக்கு செல்போன்கள்: கோவை மாநகரக் காவல் துறை!

அடுத்த கட்டுரையில்
Show comments