அதிகம் சம்பாதிக்கும் 10,000 பேரை பார்செல் செய்யும் வங்கி!!

Webdunia
செவ்வாய், 8 அக்டோபர் 2019 (17:02 IST)
ஹெச்எஸ்பிசி வங்கி அதிகம் சம்பளம் வாங்கும் தனது 10,000 ஊழியர்களை வேலையை விட்டு அனுப்ப முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. 
 
உலகம் முழுவதும் நிலவி வரும் பொருளாதார மந்தநிலை காரணமாக பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வேலையில்லா நாட்களை அறிவித்துள்ளது. இந்நிலையில் பிரபல வங்கியான ஹெச்எஸ்பிசி தனது 10,000 ஊழியர்களை வேலையைவிட்டு அனுப்ப முடிவெடுத்துள்ளதாம்.
 
ஆம், உலகம் முழுவதும் 67 நாடுகளில் கிளைகளைக் கொண்ட ஹெச்எஸ்பிசி வங்கி பொருளாதார மந்தநிலை காரணமாக அதிக சம்பளம் வாங்கும் 10,000 ஊழியர்களை நீக்க முடிவெடுத்துள்ளதாம். கடந்த ஆகஸ்ட் மாதம் 200 பேரை இவ்வங்கி பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments