Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே 3 ஆம் தேதி வரை Internet Free...??

Webdunia
வியாழன், 23 ஏப்ரல் 2020 (17:39 IST)
மே 3 ஆம் தேதி வரை தொலைதொடர்பு துறை இலவச இணையத்தை வழங்குவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இஅரண்டாம் கட்டமாக மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு தற்போது அமலில் உள்ளது. கடந்த ஊரடங்கின் போது தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இலவச சேவைகளை வழங்கியது. 
 
எனவே இதனை பயன்படுத்தி இப்போது மே 3 வரை தொலைதொடர்புத் துறை அனைத்து பயனர்களுக்கும் இலவச இணையத்தை வழங்குவதாகக் கூறி ஒரு லின்க் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால், இது போலியானது என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments