Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை

Webdunia
வியாழன், 24 செப்டம்பர் 2015 (14:45 IST)
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.


 

 
தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.144 அதிகரித்தது ரூ.19 ஆயிரத்து 984க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனால், தங்கம் விலை மீண்டும் ரூ.20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.2,498 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 
அதேபோல, வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.38.10 ஆக உள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.290 உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ ரூ.35 ஆயிரத்து 630 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 
சர்வதேச சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததே இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments