Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை

மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை
, வியாழன், 24 செப்டம்பர் 2015 (14:45 IST)
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.


 

 
தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.144 அதிகரித்தது ரூ.19 ஆயிரத்து 984க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனால், தங்கம் விலை மீண்டும் ரூ.20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.2,498 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 
அதேபோல, வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.38.10 ஆக உள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.290 உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ ரூ.35 ஆயிரத்து 630 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 
சர்வதேச சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததே இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil