Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் உச்சத்தை தொட்டது; ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை!!

Webdunia
வியாழன், 3 அக்டோபர் 2019 (12:05 IST)
ஏற்றமும் இறக்கமுமாய் இருந்த தங்கத்தின் விலை இன்று அதிகரித்து ரூ.29,000 கடந்துள்ளது. 

 
கடந்த மாதம் ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.30,000 வரை கிடுகிடுவென உயர்ந்துது. அதன் பின்னர் இந்த மாத துவக்கத்தில் ஏறுவதும் இறங்குவதுமாய் ரூ.28,000 ரேஞ்சில் இருந்தது. 
 
ஆனால், இன்று தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து,  ஒரு சவரன் ரூ.29,088-க்கு விற்பனையாகிறது. அதேபோல் ஒரு கிராம் ரூ.30 ரூபாய் அதிகரித்து ரூ.3,636-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
 
வெள்ளி விலையும் கிராமுக்கு 1.20 காசுகள் உயர்ந்து ரூ.49.40 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை பேலன்ஸ்டாக இருந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments