Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்தவருக்கு செங்கல் அனுப்பிய நிறுவனம்

Webdunia
ஞாயிறு, 23 ஏப்ரல் 2017 (15:17 IST)
சென்னை ஐஐடியில் படித்து வரும் மாணவி, முன்னனி இணையதள வர்த்தக நிறுவனத்தில் செல்போன் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருக்கு செல்போனுக்கு பதில் செங்கல் கிடைத்துள்ளது.


 

 
சென்னை ஐஐடியில் படித்து வரும் மாணவி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன் ரூ.14,000 மதிப்புள்ள செல்போன் ரூ.12,000க்கு விறகப்படுவதாக குறிப்படப்பட்டு இருந்துள்ளது. இந்திய முன்னணி இணைய வர்த்தக நிறுவனத்தில் செல்போன் ஆர்டர் செய்துள்ளார்.
 
ஆனால் செல்போனுக்கு பதில் அவருக்கு செங்கல் கிடைத்துள்ளது. இதுதொடர்பாக அவர் சம்பந்தபட்ட நிறுவனம் தனது பணத்தை திருப்பி தராவிட்டால் வழக்கு தொடர போவதாக தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments