Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்தவருக்கு செங்கல் அனுப்பிய நிறுவனம்

Webdunia
ஞாயிறு, 23 ஏப்ரல் 2017 (15:17 IST)
சென்னை ஐஐடியில் படித்து வரும் மாணவி, முன்னனி இணையதள வர்த்தக நிறுவனத்தில் செல்போன் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருக்கு செல்போனுக்கு பதில் செங்கல் கிடைத்துள்ளது.


 

 
சென்னை ஐஐடியில் படித்து வரும் மாணவி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன் ரூ.14,000 மதிப்புள்ள செல்போன் ரூ.12,000க்கு விறகப்படுவதாக குறிப்படப்பட்டு இருந்துள்ளது. இந்திய முன்னணி இணைய வர்த்தக நிறுவனத்தில் செல்போன் ஆர்டர் செய்துள்ளார்.
 
ஆனால் செல்போனுக்கு பதில் அவருக்கு செங்கல் கிடைத்துள்ளது. இதுதொடர்பாக அவர் சம்பந்தபட்ட நிறுவனம் தனது பணத்தை திருப்பி தராவிட்டால் வழக்கு தொடர போவதாக தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments