Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் முதல் டெக்ஸட் மெசேஜை பெற்ற நெட்வொர்க் நிறுவனம் எது தெரியுமா?

Webdunia
திங்கள், 4 டிசம்பர் 2017 (20:40 IST)
உலகின் முதல் எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டு இன்றோடு 25 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. ஆம், டெக்ஸட் மெசேஜ்களுக்கு இன்றோடு 25 ஆண்டுகள் ஆகி விட்டதாம். 
 
உலகின் முதல் மெசேஜ் கணினியில் இருந்து வோடபோனுக்கு தான் அனுப்பப்பட்டதாம். 1992 ஆம் ஆண்டு, நெயில் பாப்வொர்த் என்ற பொறியாளர் தன்னுடைய நண்பருக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்தை மெசேஜ் மூலம் அனுப்பியுள்ளார். இதுதான் முதல் டெக்ஸ்ட் மெசேஜ்.
 
இதற்கு பின்னர், நோக்கியா மொபைல் 1993 ஆம் ஆண்டு, தன்னுடைய மொபைலில், மெசேஜ் வசதியை கொண்டு வந்தது. வோடபோன் நிறுவனம் 1980-களில் வந்துள்ளது.
 
முதல் மெசேஜ் அனுப்பிய பாப்வொர்த் இது குறித்து கூறியதாவது, உலகில் முதன் முதலாக நான் தான் மெசேஜ் அனுப்பியதாக கருதி மகிழ்ச்சியடைவேன். மேலும், இன்று மெசேஜ், எமோஜி என்பது இவ்வளவு பிரபலமாக மாறும் என்பது அப்போது எனக்கு தெரியாது. இதற்கு இவ்வளவு சக்திகள் இருப்பது ஆச்சரியம் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிலநடுக்கம், சுனாமியை ஏற்படுத்தியது ரஷ்யாவா? அமெரிக்கா டார்கெட்டா? - பகீர் கிளப்பும் சதிக்கோட்பாடுகள்!

ஜெயலலிதாவின் முடிவு வரலாற்று பிழை! சர்ச்சை பேச்சு குறித்து கடம்பூர் ராஜூ விளக்கம்!

இன்றும் நாளையும் 4 டிகிரி வெப்பம் அதிகரிக்கும்.. ஆகஸ்ட் 2 முதல் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அமெரிக்காவில் சுனாமி எச்சரிக்கை.. மக்கள் பாதுகாப்புடன் இருங்கள்: டிரம்ப்

பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் ரூ.1.60 கோடி ரொக்கம் பறிமுதல்! பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments