Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.6,050.10 கோடி மதிப்பிலான 5 அன்னிய நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி

Webdunia
வெள்ளி, 15 ஜனவரி 2016 (11:19 IST)
ரூ.6,050.10 கோடி மதிப்பிலான கெடிலா ஹெல்த்கேர் உள்ளிட்ட 5 அன்னிய நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.


 

 
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் கூட்டத்தில். கெடிலா ஹெல்த்கேர் உள்ளிட்ட 5 அன்னிய நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கு அனுமதி வழங்க பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டது.
 
அதன் படி, ரூ.6,050.10 கோடி மதிப்பிலான 5 அன்னிய நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. 
 
இந்நிலையில், எச்எஸ்பிசி செக்யூரிட்டீஸ், கல்ப் குவாரி ஜெனரல் டிரேடிங் உள்ளிட்ட 6 நிறுவனங்களின் அன்னிய நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கான அனுமதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

Show comments