Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இபே நிறுவனத்தை கைப்பற்றிய ப்ளிப்கார்ட்!!

Webdunia
சனி, 5 ஆகஸ்ட் 2017 (15:16 IST)
ஆன்லைன் வர்த்தக நிறுவனமான இபே நிறுவனத்தை தங்கள் நிறுவனத்துடன் இணைத்துவிட்டதாக ப்ளிப்கார்ட் அறிவித்துள்ளது.


 
 
கடந்த ஏப்ரல் மாதத்தில் இதன் முதற்கட்ட பணிகள் தொடங்கியது. தற்போது, இந்த நடவடிக்கைகள் முழுமையடைந்துள்ளதாக Flipkart அறிவித்துள்ளது.
 
இதற்கு முன்னர் ப்ளிப்கார்ட் நிறுவனத்துடன் இணையு ஸ்னாப்டீல் முடிவெடுத்து பின்னர் அதை கைவிட்டது. ஆன்லைன் வர்த்தக சேவையில் இபே மற்றும் ப்ளிப்கார்ட் இணைந்தால் நல்ல வளர்ச்சியை அடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments