இபே நிறுவனத்தை கைப்பற்றிய ப்ளிப்கார்ட்!!

Webdunia
சனி, 5 ஆகஸ்ட் 2017 (15:16 IST)
ஆன்லைன் வர்த்தக நிறுவனமான இபே நிறுவனத்தை தங்கள் நிறுவனத்துடன் இணைத்துவிட்டதாக ப்ளிப்கார்ட் அறிவித்துள்ளது.


 
 
கடந்த ஏப்ரல் மாதத்தில் இதன் முதற்கட்ட பணிகள் தொடங்கியது. தற்போது, இந்த நடவடிக்கைகள் முழுமையடைந்துள்ளதாக Flipkart அறிவித்துள்ளது.
 
இதற்கு முன்னர் ப்ளிப்கார்ட் நிறுவனத்துடன் இணையு ஸ்னாப்டீல் முடிவெடுத்து பின்னர் அதை கைவிட்டது. ஆன்லைன் வர்த்தக சேவையில் இபே மற்றும் ப்ளிப்கார்ட் இணைந்தால் நல்ல வளர்ச்சியை அடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு மாநாட்டில் தவெகவில் இணையும் விசிக, அதிமுக மற்றும் திமுக பிரபலங்கள்? பரபரப்பு தகவல்..!

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதிய வசதி.. ஆள் உயர தடுப்பு கதவுகள்..!

பறப்பதை பிடிக்க ஆசைப்பட்டு இருப்பதை கைவிட கூடாது.. விஜய் கூட்டணி குறித்து திருநாவுக்கரசர்..!

அன்புமணியின் இன்றைய போராட்டமும், அதில் இருக்கும் அரசியலும்.. யார் யார் கலந்து கொண்டனர்?

குடிமைப்பணி தேர்வு: தேர்வர்களுக்கு 5 ஆயிரம் உதவித்தொகை!.. விண்ணப்பிப்பது எப்படி?...

அடுத்த கட்டுரையில்
Show comments