Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ்பிஐ-யின் ப்ளு சிப் நிதி பற்றி தெரியுமா??

Webdunia
வியாழன், 22 ஜூன் 2017 (16:44 IST)
எஸ்பிஐ-யில் பல முறையாகத் திட்டமிடப்பட்ட முதலீட்டுத் திட்டங்களின் உள்ளன. அவற்றில் சிறந்தது  எஸ்பிஐ ப்ளு சிப் நிதி திட்டமாகும். 


 
 
இந்த திட்டத்தில் பல ஆண்டுகளாக, தொடர்ந்து நிலையான செயல்பாட்டு இருந்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் எஸ்பிஐ ப்ளு சிப் நிதி 19.33 சதவிகித வருவாயை ஈட்டியுள்ளது. 
 
எஸ்பிஐ ப்ளுசிப் நிதி நம்பகமான மதிப்பையும் பங்குரிமைகளையும் கொண்டுள்ளது. அதனால் தான் எஸ்பிஐ-யின் பரஸ்பர நிதிகள் இதில் முதலீடு செய்யப்படுகின்றன. 
 
சன்ஃபார்மா, பாரத் எலக்ட்ரானிக்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஹெச்பிசிஎல் மற்றும் ரிலையன்ஸ் தொழில்துறை போன்றவற்றின் பங்குகளைக் இது உள்ளடக்கியுள்ளது. 
 
தொடக்கத்தில் ரூ.5000 தொகைக்கு முதலீட்டைத் தொடங்கலாம். அதன் பின்னர், ரூ.500-க்கு சிறிய தொகைகளிலும் முதலீடு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments