Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல் நிறுவன சி.இ.ஓ: 53 மில்லியன் டாலர் நிதி!!

Webdunia
சனி, 2 செப்டம்பர் 2017 (15:52 IST)
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை ஹார்வே புயல் தாக்கியதில் ஹூஸ்டன் மற்றும் ஆஸ்டின் நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


 
 
புயல் தாக்கி ஒரு வாரம் ஆகியும் மீட்பு பணியை தொடங்க முடியாத அளவுக்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது. பொதுமக்கள் இருக்க இடமின்றியும், உண்ண உணவின்றியும், குடிக்க தண்ணீர் இன்றியும் தவித்து வருகின்றனர். 
 
சில நாட்களுக்கு முன்னர் அதிபர் டிரம்ப் தனது பணத்தில் இருந்து 1 மில்லியன் டாலரை நிவாரண நிதியாக வழங்கினார். இந்நிலையில் தற்போது டெல் நிறுவன சி.இ.ஓ நிதி உதவு வழங்க முன்வந்துள்ளார்.
 
இவர் ஏற்கனவே 17 மில்லியன் டாலரை நிவாரணமாக வழங்கியுள்ள நிலையில் மேலும் 36 மில்லியன் டாலரை வழங்குவதாக அறிவித்துள்ளார். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன?

இந்தியாவில் ஆன்லைன் கேமிங் துறை ரூ.78,000 கோடி பிசினஸ் பெறும்.. சர்வே தகவல்..!

அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்: டாஸ்மாக் மனுதாக்கல்..!

4 நாட்கள் அடைத்து வைத்து 7 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை.. 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

ரூ.38 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய இளம்பெண்.. பெங்களூரு விமான நிலையத்தில் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments