Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டு போராட்டம்: சம்பாதிக்கும் தொலைதொடர்பு நிறுவனங்கள்!!

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2017 (10:55 IST)
சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போராட்டம் காரணமாக, தொலைதொடர்பு நிறுவனங்களின் டேட்டா சேவை பன்மடங்கு வருவாய் ஈட்டியுள்ளது.


 
 
இதில் பெரும் வருவாய் ஈட்டியது பிஎஸ்என்எல் நிறுவனம். மெரீனா கடற்கரை பகுதியில் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களைவிட, பிஎஸ்என்எல் நிறுவனத்திற்குச் சொந்தமாக, 11 செல்ஃபோன் சேவைக் கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளன. 
 
இதன்படி, கடந்த 4 நாட்களாக, மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களைவிட, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு சேவையை ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள், அதிகம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
 
குறிப்பாக, பிஎஸ்என்எல் டேட்டா சேவை வர்த்தகம் 45% அதிகரித்துள்ளது. வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக், டுவிட்டர் வழியாக அதிகளவில் தகவல்கள் பகிரப்படுவதால், பிஎஸ்என்எல் டேட்டாவுக்கு அதிக வரவேற்பு உள்ளது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

பிரான்ஸ் ​​AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!

ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!

திடீரென 400 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய இன்போசிஸ்.. அதிர்ச்சியில் வேலை இழந்தவர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments