Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா? சரிபார்த்துக்கொள்ளுங்கள்!!

Webdunia
செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (14:53 IST)
மத்திய அரசு வங்கி கணக்கில் ஆதார் எண்ணை இணைப்பதினை கட்டாயம் ஆக்கியுள்ளது. இதனை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இணைக்கலாம்.




 
 
வங்கிகளும் வாடிக்கையாளர்களிடம் ஆதார் எண்ணை இணைக்குமாறு அறிவுறுத்தி வருகின்றன. ஆன்லைனிலும், வங்கிக்கு நேரடியாகவும் சென்று இந்த இணைப்பை மேற்கொள்ளலாம்.
 
சில சமயங்களில் இணைப்பு முறைகளில் தவறு நிகழ்ந்திருந்தால் இணைப்பு ரத்தாகக்கூடும். எனவே, வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்ப்பது அவசியமாகும்.
 
# முதலில் www.uidai.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, ஆதார் மற்றும் வங்கி கணக்கு இணைப்பை சரிபார்த்தல் என்ற தெரிவை தேர்வு செய்யவும்.
 
# பின்னர் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஓ.டி.பி அனுப்பப்படும். 
 
# ஓ.டி.பி-ஐ சமர்பித்ததும் ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு இணைக்கப்பட்டதற்கான விவரங்களைக் காண்பிக்கும்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை தொழிலதிபர் கடத்தல்.. 9 பேரை கைது செய்த போலீசார்..!

’தமிழகத்தின் ஏரி மனிதன்’ என பாரட்டப்பட்டவருக்கு கொலை மிரட்டல்? அரசு பாதுகாப்பு வழங்க கோரிக்கை!

தமிழக மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதலா? 4 பேர் படுகாயம்..!

திருநங்கைகள் பெண்கள் கிடையாது! அவர்களுக்கு சலுகையும் கிடையாது! - அங்கீகாரத்தை ரத்து செய்த நீதிமன்றம்!

பல்கலைக்கழகங்களை உங்கள் அறிவாலயங்களாக மாற்றி விடாதீர்கள்.. முதல்வருக்கு தமிழிசை கோரிக்கை..

அடுத்த கட்டுரையில்
Show comments