Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருப்பு பணத்தை வெள்ளையாய் மாற்ற உதவும் டிடி!!

Webdunia
வெள்ளி, 23 டிசம்பர் 2016 (14:55 IST)
கருப்புப் பணத்தை ஒழிக்க மத்திய அரசு அதிக மதிப்புடைய பழைய ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்தது. 


 
 
கருப்புப் பணத்தை வெள்ளையாக்க மாற்ற பெங்களூர் நிறுவனம் ஒன்று வித்தியாசமான முயற்சியை எடுத்துள்ளது. 
 
பெங்களுரில் உள்ள பசவனகுடி செண்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையை சிபிஐ கண்காணித்து வந்துள்ளது. அப்போது ஓம்கார் பரிமல் மந்திர் என்ற நிறுவனத்தின் தலைவர் கோபால் மற்றும் அவரது மகன் அஷ்வின் சுன்கு இருவரும் சேர்ந்து பழைய ரூபாய் நோட்டுகளைச் செலுத்தி 70 லட்சம் ரூபாய்க்கு 149 டிமாண்ட் ட்ராப்ட்டுகள் பெற்றுள்ளனர்.
 
இந்த டிமாண்ட் டிராப்ட்டுகள் அனைத்தையும் பாலாஜி ஃபினான்ஸ் என்ற பெயரில் எடுக்கப்பட்டு இருந்தது, பின்னர் இரண்டு நாட்களில் அதனை ரத்து செய்து புதிய ரூபாய் நோட்டுகளை ரொக்கமாக 15 மற்றும் 18 நவம்பர் தேதிகளில் பெற்றுள்ளனர்.
 
வங்கி கிளையின் மூத்த நிர்வாகி லக்‌ஷ்மி நாயானன் மற்றும் கோப்பால், சுன்கு மூவரையும் சிபிஐ கைது செய்து விசாரித்து வருகின்றது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

பொள்ளாச்சி வழக்கில் திமுக, அதிமுக உரிமை கோருவதில் நியாயம் இல்லை.. திருமாவளவன்

வேதியியல் தேர்வு.. ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் 100க்கு 100 மதிப்பெண்.. வினாத்தாள் லீக் ஆகியதா?

விஜய் - சீமான் கூட்டணியில் இணைகிறாரா ஓபிஎஸ்.. அழுத்தம் கொடுக்கும் நிர்வாகிகள்..!

கர்ப்பிணி பெண்ணின் கண்ணீருக்கு பலன்! BSF வீரரை திருப்பி அனுப்பியது பாகிஸ்தான்!

அடுத்த கட்டுரையில்
Show comments