Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டத்தை மீறிய ஜியோ மற்றும் பே.டி.எம்: மத்திய அரசு தீடீர் செக்!!

Webdunia
செவ்வாய், 7 பிப்ரவரி 2017 (10:33 IST)
ஜியோ மற்றும் பே.டி.எம் நிறுவனங்கள் தங்களின் விளம்பரங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தினை பயன்படுத்தியது. 


 
 
இந்நிலையில் இது பெரும் சர்ச்சையாகி, அதற்கு தகுந்த விளக்கம் வழங்க வேண்டுமென்று அந்த நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் வழங்கியுள்ளது.
 
195௦ல் வெளிவந்த சட்டத்தின் படி இதுபோன்ற அடையாளங்களை வணிக நிறுவனங்கள் பயன்படுத்தக்கூடாது. எனவே சட்டத்தை மீறி விளம்பரத்திற்கு மோடியின் புகைப்படம் பயன் படுத்தியதை அடுத்து இரண்டு நிறுவனங்களுக்கும் கடும் அபராதம் விதிக்கப்படும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 
கடந்த செம்டம்பர் மாதம் ஜியோ நிறுவனத்தின் விளம்பரத்தில் பிரதமர் மோடியின் புகைப்படம் வெளியானது. அதனைத் தொடர்ந்து நவம்பர் மாதம் வெளியான பண மதிப்பிழப்பு போது பேடிஎம் நிறுவனம் அதன் விளம்பரத்தில் மோடியின் புகைப்படத்தை பயன்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இது குறித்து மத்திய அரசு தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படுவதாக ஆரசியல் கட்சிகள் மோடியை கடுமையாக விமர்சித்தனர். 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments