Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜியோவை அதிரவிட 5ஜி சேவையில் களமிறங்கும் பிஎஸ்என்எல்!

Webdunia
வியாழன், 7 செப்டம்பர் 2017 (12:10 IST)
பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் 5ஜி தொலைத்தொடர்பு சேவையை அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 

 
ஜியோ நிறுவனத்தின் இலவச சேவையை தொடர்ந்து அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் போட்டி போட்டு சலுகைகளை வாரி வழங்கி வருகின்றனர். பிஎஸ்என்எல் நிறுவனமும் தனது பங்குக்கு சேவைகளை குறைந்த கட்டணத்தில் வழங்கி வருகிறது.
 
இருந்தாலும் பிஎஸ்என்எல் நிறுவனம் 3ஜி சேவையைதான் வழங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் 5ஜி சேவை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் 5ஜி சேவையை தொடங்க நோக்கியா நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது. 
 
2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிஎஸ்என்எல் தனது 5ஜி சேவையை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஜியோ சற்று அதிர்ச்சியில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குலுங்கியது திருச்சி.. தவெக தொண்டர்கள் உற்சாகம்.. விஜய் வரவால் போக்குவரத்து பாதிப்பு..

உலகின் முதல் ஏஐ அமைச்சர் நியமனம்.. எந்த நாட்டில் தெரியுமா?

தொடர் ஏற்றத்திற்கு முற்றுப்புள்ளி.. தங்கம் விலை இன்று சற்று சரிவு..!

உக்ரைனுடனான அமைதி பேச்சுவார்த்தை நிறுத்தம்: புதின் அறிவிப்பால் டிரம்ப் அதிருப்தி..!

திருச்சிக்கு தனி விமானத்தில் கிளம்பினார் விஜய்.. உற்சாக வரவேற்பு அளிக்க தயார் நிலையில் தொண்டர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments