Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம் இல்லா மொபைல்போன்... பிஎஸ்என்எல் விங்ஸ் சர்வீஸ்!

Webdunia
சனி, 28 ஜூலை 2018 (14:21 IST)
பிஎஸ்என்எல் நிறுவனம் பிஎஸ்என்எல் விங்ஸ் என்ற பெயரில் சிம் இல்லாத மொபைல்போன் சேவையை அறிமுகம் செய்துள்ளது. தற்போது அடுத்தக்கட்ட நடவடிக்கையாக வை-பை அடிப்படையில் செயல்படக்கூடிய பிஎஸ்என்எல் விங்ஸ் சேவைவை வழங்க இருக்கிறது. 
பிஎஸ்என்எல் விங்ஸ் சேவை ஆகஸ்டு 1 ஆம் தேதி முதல் துவங்க இருக்கிறது. இந்த சேவைக்கு சிம்கார்டு தேவையில்லை. ஒரு 10 இலக்க எண் மட்டும் வழங்கப்படும். இதற்கான ஒருமுறை பதிவு கட்டணம் ரூ.1099 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 
ஸ்மார்ட்போனில் இதற்கான ஆப்பை டவுன்லோடு செய்ய வேண்டும்.  வை-பை இணைப்பு அல்லது மொபைல் டேட்டா வைத்திருப்பவர்கள் நாடு முழுவதும் எங்கிருந்தும் எங்கு வேண்டுமானாலும் பேசலாம். 
 
இந்த சேவையை பிஎஸ்என்எல் இணைப்பு பெற்றவர்கள் மட்டும்தான் பயன்படுத்த முடியும் என்பதில்லை வேறு நெட்வொர்க்கை பயன்படுத்துபவர்களும் பயன்படுத்த முடியும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments