சிம் இல்லா மொபைல்போன்... பிஎஸ்என்எல் விங்ஸ் சர்வீஸ்!

Webdunia
சனி, 28 ஜூலை 2018 (14:21 IST)
பிஎஸ்என்எல் நிறுவனம் பிஎஸ்என்எல் விங்ஸ் என்ற பெயரில் சிம் இல்லாத மொபைல்போன் சேவையை அறிமுகம் செய்துள்ளது. தற்போது அடுத்தக்கட்ட நடவடிக்கையாக வை-பை அடிப்படையில் செயல்படக்கூடிய பிஎஸ்என்எல் விங்ஸ் சேவைவை வழங்க இருக்கிறது. 
பிஎஸ்என்எல் விங்ஸ் சேவை ஆகஸ்டு 1 ஆம் தேதி முதல் துவங்க இருக்கிறது. இந்த சேவைக்கு சிம்கார்டு தேவையில்லை. ஒரு 10 இலக்க எண் மட்டும் வழங்கப்படும். இதற்கான ஒருமுறை பதிவு கட்டணம் ரூ.1099 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 
ஸ்மார்ட்போனில் இதற்கான ஆப்பை டவுன்லோடு செய்ய வேண்டும்.  வை-பை இணைப்பு அல்லது மொபைல் டேட்டா வைத்திருப்பவர்கள் நாடு முழுவதும் எங்கிருந்தும் எங்கு வேண்டுமானாலும் பேசலாம். 
 
இந்த சேவையை பிஎஸ்என்எல் இணைப்பு பெற்றவர்கள் மட்டும்தான் பயன்படுத்த முடியும் என்பதில்லை வேறு நெட்வொர்க்கை பயன்படுத்துபவர்களும் பயன்படுத்த முடியும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவை முன்பதிவு செய்ய மொபைல் செயலி.. இனி காத்திருக்காமல் மது வாங்கி செல்லலாம்..!

ரசிகர்கள் முன்னிலையில் கபடி வீரர் சுட்டுக்கொலை.. குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்..

புதுவையில் இருப்பது ரேசன் கடையா? அரிசி கடையா? விஜய் சொன்னது சரிதானா? புதுவை மக்கள் சொல்வது என்ன?

ஈரோடு மாநாட்டில் தவெகவில் இணையும் விசிக, அதிமுக மற்றும் திமுக பிரபலங்கள்? பரபரப்பு தகவல்..!

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதிய வசதி.. ஆள் உயர தடுப்பு கதவுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments