BSNL வழங்கும் TRIPLE ஆஃபர்... விவரம் உள்ளே!!

Webdunia
சனி, 27 பிப்ரவரி 2021 (12:37 IST)
பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 299, ரூ. 399 மற்றும் ரூ. 555 விலைகளில் புதிய பிராட்பேண்ட் சலுகையை தனது பயனர்களுக்கு வழங்கவுள்ளது. 

 
ஆம், மார்ச் 1 ஆம் தேதி முதல் வழங்கப்பட இருக்கும் இந்த மூன்று சலுகை குறித்த முழு விவரம் பின்வருமாறு... 
 
பிஎஸ்என்எல் ரூ. 299 சலுகை:
பிஎஸ்என்எல் ரூ. 299 சலுகையில் 100 ஜிபி டேட்டா, 10Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. 100 ஜிபி தீர்ந்ததும் டேட்டா வேகம் 2Mbps ஆக குறைக்கப்படுகிறது. அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் சேவை வழங்கப்படுகிறது.
 
பிஎஸ்என்எல் ரூ. 399 சலுகை:
பிஎஸ்என்எல் ரூ. 399 சலுகையில் 200 ஜிபி டேட்டா 10Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட 200 ஜிபி டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் 2Mbps ஆக குறைக்கப்படும். அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் சேவை வழங்கப்படுகிறது.
 
பிஎஸ்என்எல் ரூ. 555 சலுகை:
பிஎஸ்என்எல் ரூ. 555  பிராட்பேண்ட் சலுகையில் 500 ஜிபி டேட்டா 10Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட டேட்டா தீர்ந்ததும் வேகம் 2Mbps ஆக குறைக்கப்படுகிறது. அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் சேவை வழங்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 9 சட்ட மசோதாக்களுக்கு அனுமதி.. ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்து..!

ஃபோர்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: ரூ.3250 கோடி முதலீட்டில் என்ஜின் உற்பத்தி!

சுவாமி தயானந்த சரஸ்வதி நினைவு நிகழ்ச்சி: பிரதமர் மோடி பேச்சு!

டெங்கு மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு: சுகாதாரத்துறை தயார்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்.. தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments