Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏர்டெல் 4ஜி சேவை: சென்னையில் இன்று சோதனை முயற்சி!

Webdunia
வியாழன், 14 மே 2015 (20:24 IST)
தொலைத்தொடர்பு சேவை வழங்கி வரும் ஏர்டெல் நிறுவனம், சென்னையில் இன்று தனது 4ஜி சேவையை சோதனை முறையில் அறிமுகப்படுத்துகிறது.
 

 
சில ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு, தங்களது 1800 மெகா ஹெர்ட்ஸ் பேண்ட் வித்தில் தொடங்கப்படும் 4ஜி சேவையை சோதித்து பார்க்குமாறு அழைப்பு விடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
சென்னையைத் தொடர்ந்து மும்பை மற்றும் ஹைதராபாத்திலும் இந்த சோதனை முயற்சி தொடர உள்ளது.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments