மூன்று மடங்கு குறைந்த விலையில் ஆப்பிள் ஐபோன்!!

Webdunia
சனி, 21 அக்டோபர் 2017 (21:03 IST)
ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு மலிவு விலை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. 


 
 
ஆப்பிள் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஐபோன் 8 மற்றும் ஐபோன் gX ஆகியவை நல்ல வரவேற்பை பெற்றது. 
 
உலகின் மிக வேகமான ஸ்மார்ட்போன் என்று இந்த இரண்டு ஸ்மார்ட்போனையும்  தொழில்நுட்ப வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
 
இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் 2018 ஆம் ஆண்டு ஐபோன்களை குறைந்த விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருக்கிறது. 
 
அதன்படி ஐபோன் X ஸ்மார்ட்போனில் உள்ள அனைத்து வசதிகளுடனும் குறைந்த விலையில் புதிய மாடல் ஐபோன் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று கூறியுள்ளது.
 
குறைந்த விலை என்பது தற்போது இருக்கும் ஸ்மார்ட்போன் விலையை விட மூன்று மடங்கு குறைந்ததாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments