Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்று மடங்கு குறைந்த விலையில் ஆப்பிள் ஐபோன்!!

Webdunia
சனி, 21 அக்டோபர் 2017 (21:03 IST)
ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு மலிவு விலை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. 


 
 
ஆப்பிள் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஐபோன் 8 மற்றும் ஐபோன் gX ஆகியவை நல்ல வரவேற்பை பெற்றது. 
 
உலகின் மிக வேகமான ஸ்மார்ட்போன் என்று இந்த இரண்டு ஸ்மார்ட்போனையும்  தொழில்நுட்ப வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
 
இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் 2018 ஆம் ஆண்டு ஐபோன்களை குறைந்த விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருக்கிறது. 
 
அதன்படி ஐபோன் X ஸ்மார்ட்போனில் உள்ள அனைத்து வசதிகளுடனும் குறைந்த விலையில் புதிய மாடல் ஐபோன் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று கூறியுள்ளது.
 
குறைந்த விலை என்பது தற்போது இருக்கும் ஸ்மார்ட்போன் விலையை விட மூன்று மடங்கு குறைந்ததாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'முட்டாப்பயலே, ராஸ்கல்.. மேடையில் ஒருவரை ஒருவர் திட்டி கொண்ட திமுக எம்.எல்.ஏ மற்றும் எம்பி..!

6 மாதத்தில் 5 போர்களை நிறுத்தினேன்.. தனக்கு தானே பெருமை பேசிக்கொண்ட டிரம்ப்..!

கிருஷ்ணரை வேண்டுவதால்தான் வெள்ளம் வருகிறது! மக்கள் புகாருக்கு அமைச்சர் அளித்த ’அடடே’ பதில்!

தமிழக பெண் காங்கிரஸ் எம்பியின் செயின் பறிப்பு.. அமித்ஷாவிடம் அளித்த புகார்..!

நலம் காக்கும் ஸ்டாலினுக்கு நன்றி! சமீரா ரெட்டி வெளியிட்ட வீடியோ வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments