Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜியோ புகழ் அம்பானியின் அடுத்தகட்ட அதிரடி ப்ளான் இதுதானோ!!

Webdunia
செவ்வாய், 18 ஏப்ரல் 2017 (10:15 IST)
ஜியோ 4ஜி சேவை தொடர்ந்து விரைவில் டிடிஎச் சேவை, மலிவான 4ஜி கருவிகள் இவை இல்லாமல் முகேஷ் அம்பானியின் அடுத்த மாஸ்டர் பிளான் ரெடியாகி உள்ளது.


 
 
அதன் படி ரிலையன்ஸ் ஜியோ ஆனது ஜியோ கார் இணைப்பு சேவை ஒன்றை ஓபிடி எனப்படும் ஆன் போர்ட் டையாக்னைசிஸ் தொழில்நுட்பத்தின் கீழ் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
 
மேலும் இந்த திட்டத்தின் கீழ் 2020 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள 90% கார்களை இண்டர்நெட் மூலம் இணைக்க ரிலையன்ஸ் ஜியோ குழு திட்டமிட்டுள்ளது.
 
இந்த சேவையின் மூலம் எரிபொருள் இன்ஜெக்ஷன், ஆக்ஸிஜன் சென்சார்கள் மற்றும் கார்களுக்கான துணை அமைப்பை எளிதில் அணுக முடியும்.
 
இது சார்ந்த ஜியோ ஆப் ஒன்று வெளியாகுமென்று என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments