Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜியோ போன்: முன்பணம் ரூ.1,500 திரும்ப பெற.. அதிரடி விதிமுறைகளை விதிக்கும் அம்பானி!!

Webdunia
வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (11:30 IST)
முகேஷ் அம்பானி, இலவச ஜியோ போன் திட்டத்தை அறிவித்தார். ஆனால் அதற்கு முன்பணமாக ரூ.1,500 செலுத்த வேண்டுமெனவும் 3 ஆண்டுகளுக்கு பின்னர் அது திரும்பத்தரப்படும் எனவும் தெரிவித்தார்.


 
 
ஜியோ போன் வாங்க ஆகஸ்டு 24 ஆம் தேதி முதல் முன்பதிவு துவங்கும் என்ற நிலையில், ஜியோ போன் வாங்குவோர் செலுத்தும் முன்பணத்தை பெறுவதற்காக சில விதிமுறைகளை அம்பானி விதிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகின்றன.
 
புதிய விதிமுறைகள் சார்ந்த அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. வாடிக்கையாளர்கள் முன்பணத்தை பெற கைப்பேசியை மூன்று ஆண்டுகளுக்குள் ஒப்படைக்க வேண்டும் என்ற விதிமுறை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments