Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜியோ போன்: முன்பணம் ரூ.1,500 திரும்ப பெற.. அதிரடி விதிமுறைகளை விதிக்கும் அம்பானி!!

Webdunia
வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (11:30 IST)
முகேஷ் அம்பானி, இலவச ஜியோ போன் திட்டத்தை அறிவித்தார். ஆனால் அதற்கு முன்பணமாக ரூ.1,500 செலுத்த வேண்டுமெனவும் 3 ஆண்டுகளுக்கு பின்னர் அது திரும்பத்தரப்படும் எனவும் தெரிவித்தார்.


 
 
ஜியோ போன் வாங்க ஆகஸ்டு 24 ஆம் தேதி முதல் முன்பதிவு துவங்கும் என்ற நிலையில், ஜியோ போன் வாங்குவோர் செலுத்தும் முன்பணத்தை பெறுவதற்காக சில விதிமுறைகளை அம்பானி விதிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகின்றன.
 
புதிய விதிமுறைகள் சார்ந்த அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. வாடிக்கையாளர்கள் முன்பணத்தை பெற கைப்பேசியை மூன்று ஆண்டுகளுக்குள் ஒப்படைக்க வேண்டும் என்ற விதிமுறை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments