Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜியோ போன்: முன்பணம் ரூ.1,500 திரும்ப பெற.. அதிரடி விதிமுறைகளை விதிக்கும் அம்பானி!!

Webdunia
வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (11:30 IST)
முகேஷ் அம்பானி, இலவச ஜியோ போன் திட்டத்தை அறிவித்தார். ஆனால் அதற்கு முன்பணமாக ரூ.1,500 செலுத்த வேண்டுமெனவும் 3 ஆண்டுகளுக்கு பின்னர் அது திரும்பத்தரப்படும் எனவும் தெரிவித்தார்.


 
 
ஜியோ போன் வாங்க ஆகஸ்டு 24 ஆம் தேதி முதல் முன்பதிவு துவங்கும் என்ற நிலையில், ஜியோ போன் வாங்குவோர் செலுத்தும் முன்பணத்தை பெறுவதற்காக சில விதிமுறைகளை அம்பானி விதிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகின்றன.
 
புதிய விதிமுறைகள் சார்ந்த அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. வாடிக்கையாளர்கள் முன்பணத்தை பெற கைப்பேசியை மூன்று ஆண்டுகளுக்குள் ஒப்படைக்க வேண்டும் என்ற விதிமுறை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments