ரூ.3,000 கோடி; ஆன்லைன் ஷாப்பிங்: விற்பனையில் சாதனை படைத்த அமேசான்!!

Webdunia
வியாழன், 13 ஜூலை 2017 (12:24 IST)
ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அமேசான் விற்பனையில் புதிய சாதனைப் படைத்துள்ளது. 


 
 
சமீபத்தில் அமேசான் பிரைம் டே சேல் என்ற 30 மணி நேர விற்பனையை அறிவித்தது. இந்த விற்பனையில் பொருள்களுக்கு 50 சதவிகித ஆஃபர் வழங்கப்பட்டிருந்தது. 
 
30 மணி நேர விற்பனையில் ரூ.3,000 கோடிக்கும் மேல் அதிகமாகப் பொருள்கள் விற்பனையாகியுள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
இதனால் அமேசான் நிறுவனத்தைத் தொடர்ந்து ஃபிளிப்கார்ட் நிறுவனமும் அதிரடி விற்பனை சலுகையை அறிவித்துள்ளது. 80 சதவிகித ஆஃபரை அறிவித்துள்ளது. 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வளர்ப்பு கிளியை காப்பாற்ற போய் உயிரிழந்த நபர்.. பெங்களூரில் சோகம்...

அண்ணாமலை கம்முனு இருக்கணும்.. தலைவருக்கு தெரியும்!.. தவெக பதிலடி!...

டிசம்பர் 19-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல்.. பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

10 லட்சத்தில் தொழில்.. 2 லட்சம் கடன்!.. விண்ணப்பிப்பது எப்படி?...

சென்னை வருகிறார் பியூஷ் கோயல்.. அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments