Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிவேக மொபைல் டேட்டா நெட்வொர்க் எது தெரியுமா...?

Webdunia
புதன், 13 பிப்ரவரி 2019 (15:32 IST)
இந்தியாவில் உள்ள 4ஜி நெட்வொர்க் சிக்னல் பற்றி ஆய்வு ஒன்றை  ஊக்லா என்னும் நிறுவனம் நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த முடிவுகள் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 
இந்த ஆய்வு கடந்த ஆண்டின் மூன்று மற்றும் நான்காவது காலாண்டு காலத்திற்கான விவரங்களை அடிப்படையாக கொண்டு ஊக்லா நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டிருக்கிறது. ஆய்வு முடிவுகள் பின்வருமாறு, 
 
ஜியோ நாடு முழுக்க சுமார் 98.8% பகுதியில் 4ஜி கனெக்டிவிட்டி வழங்கி முதலிடம் பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் 90.0% மற்றும் வோடபோன், ஐடியா நிறுவனங்கள் முறையே 84.6% மற்றும் 82.8% கனெக்டிவிட்டி வழங்குகின்றன. 
 
4ஜி நெட்வொர்க் கனெக்டிவிட்டிக்கும், இணைய வேகத்திற்கு அதிக வேறுபாடுகல் உள்ளன. அதன்படி நாட்டின் அதிவேக மொபைல் டேட்டா வழங்கிய நிறுவனமாக ஏர்டெல் உள்ளது. இரண்டு, மூன்று மற்றும் நான்காவது இடங்களை முறையே வோடபோன், ஐடியா மற்றும் ஜியோ நிறுவனக்கள் பிடித்துள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments