Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிவேக மொபைல் டேட்டா நெட்வொர்க் எது தெரியுமா...?

Webdunia
புதன், 13 பிப்ரவரி 2019 (15:32 IST)
இந்தியாவில் உள்ள 4ஜி நெட்வொர்க் சிக்னல் பற்றி ஆய்வு ஒன்றை  ஊக்லா என்னும் நிறுவனம் நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த முடிவுகள் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 
இந்த ஆய்வு கடந்த ஆண்டின் மூன்று மற்றும் நான்காவது காலாண்டு காலத்திற்கான விவரங்களை அடிப்படையாக கொண்டு ஊக்லா நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டிருக்கிறது. ஆய்வு முடிவுகள் பின்வருமாறு, 
 
ஜியோ நாடு முழுக்க சுமார் 98.8% பகுதியில் 4ஜி கனெக்டிவிட்டி வழங்கி முதலிடம் பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் 90.0% மற்றும் வோடபோன், ஐடியா நிறுவனங்கள் முறையே 84.6% மற்றும் 82.8% கனெக்டிவிட்டி வழங்குகின்றன. 
 
4ஜி நெட்வொர்க் கனெக்டிவிட்டிக்கும், இணைய வேகத்திற்கு அதிக வேறுபாடுகல் உள்ளன. அதன்படி நாட்டின் அதிவேக மொபைல் டேட்டா வழங்கிய நிறுவனமாக ஏர்டெல் உள்ளது. இரண்டு, மூன்று மற்றும் நான்காவது இடங்களை முறையே வோடபோன், ஐடியா மற்றும் ஜியோ நிறுவனக்கள் பிடித்துள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments