Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கும் ஏர்டெல்...

Webdunia
புதன், 28 மார்ச் 2018 (19:25 IST)
ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகை குறிப்பிட்ட வாடிக்கையாலர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளது. 
 
புதிய ஏர்டெல் சலுகையின் விலை ரூ.65 என நிர்ணயம் செய்யப்பட்டுள்லது. இதில் வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி 3ஜி அல்லது 2ஜி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 
 
அதேபோல், ரூ.49 விலையில் வழங்கும் பிரீபெயிட் சலுகையில் 28 நாட்களுக்கு 2 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. தினசரி டேட்டா சலுகைகளையும் ஏர்டெல் வழங்குகிறது. 
 
குறிப்பிட்ட ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் இந்த சலுகை தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பதி மை ஏர்டெல் செயலி மூலம் தெரிந்துகொள்ளாம் என தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவின் மதுரை மாநாடு.. பிரமாண்டமான ஏற்பாடுகள்.. 4 மணி நேர அரசியல் புயல்..!

திடீரென ஏர்டெல் நெட்வொர்க்கில் ஏற்பட்ட சிக்கல்: வாடிக்கையாளர்கள் அவதி

விபத்தில் இறந்த நபரின் பிணத்தை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரி: அதிர்ச்சி சம்பவம்

ஒருமுறை ரீசார்ஜ் செய்து 46 மணிநேரம் பேசலாம்: இந்தியாவில் அறிமுகமாகும் Honor X7c 5G ஸ்மார்ட்போன்

ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்.. ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்: சசிகலா

அடுத்த கட்டுரையில்
Show comments