Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சும்மா இருந்தவன உசுப்பி விட்டா... அள்ளி தெறிக்கும் ஏர்டெல்!

Webdunia
புதன், 10 ஜூலை 2019 (12:32 IST)
ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு 100 ரூபாய்-க்கும் குறைந்த விலையில் புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 
 
ஏர்டெல் நிறுவனம் கடந்த சில நாட்களாக பல புதிய ரீசார்ஜ் சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. கடந்த சில தினகங்களுக்கு முன்னர் ரூ.148 விலையில் 3 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கியது.
 
அதனை தொடர்ந்து இப்போது, ரூ.97 விலையில் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 14 நாட்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. 
இந்த ரீசார்ஜ் திட்டம் ஏர்டெல் ஸ்பெஷல் ரீசார்ஜ் எஸ்.டி.வி. காம்போ பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட வட்டாரங்களில் மட்டும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
வோடபோன் நிறுவன ஏர்டெல் வழங்கும் சலுகைகளுக்கு போட்டியாக சலுகை வழங்கி வரும் நிலையில், இப்போது ஏர்டெல்லின் இந்த ஆஃபருக்கும் போட்டியாக புதிய ஆஃபரை வழங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.8.60 கோடி குருதிப்பணம்.. ஏமன் மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற கடைசி முயற்சி..!

முதல்வரையே தடுத்த காவலர்கள்.. சுவர் ஏறி குதித்து சென்று முதல்வர்.. செய்வதறியாது இருந்த அதிகாரிகள்..!

கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்..! விளம்பரம் நடிச்சது மட்டும்தான் சாதனையா அன்பில்? - அண்ணாமலை ஆவேசம்!

அதிமுகவை மீட்போம்! ஆட்சியில் அமர்வோம்! மீதி முடிவுகள் மதுரை மாநாட்டில்..! - ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு!

லாக்கப் மரணங்களை தடுக்க வக்கில்லை; இது மக்கள் விரோத ஆட்சி என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி? ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments