Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சும்மா இருந்தவன உசுப்பி விட்டா... அள்ளி தெறிக்கும் ஏர்டெல்!

Webdunia
புதன், 10 ஜூலை 2019 (12:32 IST)
ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு 100 ரூபாய்-க்கும் குறைந்த விலையில் புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 
 
ஏர்டெல் நிறுவனம் கடந்த சில நாட்களாக பல புதிய ரீசார்ஜ் சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. கடந்த சில தினகங்களுக்கு முன்னர் ரூ.148 விலையில் 3 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கியது.
 
அதனை தொடர்ந்து இப்போது, ரூ.97 விலையில் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 14 நாட்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. 
இந்த ரீசார்ஜ் திட்டம் ஏர்டெல் ஸ்பெஷல் ரீசார்ஜ் எஸ்.டி.வி. காம்போ பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட வட்டாரங்களில் மட்டும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
வோடபோன் நிறுவன ஏர்டெல் வழங்கும் சலுகைகளுக்கு போட்டியாக சலுகை வழங்கி வரும் நிலையில், இப்போது ஏர்டெல்லின் இந்த ஆஃபருக்கும் போட்டியாக புதிய ஆஃபரை வழங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments