ஜியோவை அடுத்து ஏர்டெல் அதிரடி சலுகை....

Webdunia
புதன், 24 ஜனவரி 2018 (19:39 IST)
ஜியோ நிறுவனம் குடியரசு தினத்தை முன்னிட்டு புதிய சலுகைகளை வழங்கியுள்ள நிலையில், ஏர்டெல் தற்போது தனது பங்கிற்கு புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. 
 
# ஏர்டெல் ரூ.199 விலையில் புதிய திட்டத்தை பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. தினமும் 1.4 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா, 28 நாட்களுக்கு வழங்குகிறது. 
 
# ரூ.349 திட்டத்தில் தினமும் 2.5 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ.399 திட்டத்தில் தினமும் 1 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா 70 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 
 
# ரூ.448 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.4 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா 82 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. ரூ.509 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.4 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா 90 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. 
 
இவை அனைத்திலும், தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் அழைப்புகள் மற்றும் ரோமிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 நாட்களுக்கு பின் திடீரென உயர்ந்த தங்கம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அமெரிக்கா கொடுத்த அழுத்தம்.. ஈரானுக்கு உதவ முடியாத நிலையில் இலங்கை..!

AI தொழில்நுட்பத்தை போரில் பயன்படுத்திய அமெரிக்கா.. முதல் 24 மணி நேரத்தில் நடந்தது இதுதான்..!

மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம்.. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் வீடுகளுக்கு மின்சார கட்டணம் குறைவு.. அதிரடி அறிவிப்பு..!

ஈரான் விமான நிலையத்தில் சக்தி வாய்ந்த குண்டு போட்ட இஸ்ரேல்.. ஈரான் பதிலடி கொடுக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments