Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜியோவை அடுத்து ஏர்டெல் அதிரடி சலுகை....

Webdunia
புதன், 24 ஜனவரி 2018 (19:39 IST)
ஜியோ நிறுவனம் குடியரசு தினத்தை முன்னிட்டு புதிய சலுகைகளை வழங்கியுள்ள நிலையில், ஏர்டெல் தற்போது தனது பங்கிற்கு புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. 
 
# ஏர்டெல் ரூ.199 விலையில் புதிய திட்டத்தை பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. தினமும் 1.4 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா, 28 நாட்களுக்கு வழங்குகிறது. 
 
# ரூ.349 திட்டத்தில் தினமும் 2.5 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ.399 திட்டத்தில் தினமும் 1 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா 70 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 
 
# ரூ.448 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.4 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா 82 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. ரூ.509 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.4 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா 90 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. 
 
இவை அனைத்திலும், தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் அழைப்புகள் மற்றும் ரோமிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த ரக்‌ஷாபந்தனுக்கு நான் இருக்க மாட்டேன்: அண்ணனுக்கு உருக்கமான கடிதம் எழுதி தற்கொலை செய்த பெண்..!

வீடே இல்லை.. இல்லாத வீட்டுக்கு வரி செலுத்திய நபர்.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

பியூன் வேலைக்கு விண்ணப்பித்த எம்பிஏ, பிஎச்டி படித்தவர்கள்.. தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம்?

அடுத்த கட்டுரையில்
Show comments