Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜியோவை அடுத்து ஏர்டெல் அதிரடி சலுகை....

Webdunia
புதன், 24 ஜனவரி 2018 (19:39 IST)
ஜியோ நிறுவனம் குடியரசு தினத்தை முன்னிட்டு புதிய சலுகைகளை வழங்கியுள்ள நிலையில், ஏர்டெல் தற்போது தனது பங்கிற்கு புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. 
 
# ஏர்டெல் ரூ.199 விலையில் புதிய திட்டத்தை பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. தினமும் 1.4 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா, 28 நாட்களுக்கு வழங்குகிறது. 
 
# ரூ.349 திட்டத்தில் தினமும் 2.5 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ.399 திட்டத்தில் தினமும் 1 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா 70 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 
 
# ரூ.448 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.4 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா 82 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. ரூ.509 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.4 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா 90 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. 
 
இவை அனைத்திலும், தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் அழைப்புகள் மற்றும் ரோமிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments